Friday, October 28, 2011

கடவுள்

புரிய முனைந்தால் எட்டப் போவான்
கட்டி அணைத்தால் சிலிர்க்கச் செய்வான்
ஏற்க மறுத்தால் சீண்ட மாட்டான்
கடவுள் மனிதனின் கற்பனையோ?
கற்பனைக்கு அடங்கா அதிபதியோ?

No comments:

Post a Comment