Friday, October 28, 2011

அம்மா

உனக்குள் நான் உயிர் அணுவாய்
உன் அணுக்கள் என் உணவாய்
உருவாகி நிற்கின்றேன் இன்று
இயற்கை அழித்திடும் ஒருநாள் நம்மை
அழியாது நம் உறவு காலம் மரிக்கும்வரை

No comments:

Post a Comment